Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
LATEST NEWS
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டமும் பின்புலமும் – “வாக்குறுதி எண் 311……
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள்.
சென்னை: ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரிக்கையை… RECENT NEWS
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டமும் பின்புலமும் – “வாக்குறுதி எண் 311… கண்ணீரை துடைப்பேன்…
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள்.
சென்னை: ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் டிச.26 முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.… இபிஎஸ் சரமாரி கேள்வி “தமிழகத்தில் கஞ்சாவே இல்லையா?” – மா.சுப்பிரமணியத்துக்கு
சென்னை: “‘தமிழகத்தில் கஞ்சாவே இல்லை’ என்று வெட்கமே இன்றி கூறும் அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த 3 அடி கஞ்சா செடி தெரியவில்லையா?” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக கேள்வி… 2026ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை!
சென்னை : 2026ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு வரும் 3ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் அனுமதி… வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டுகள் சிறை.
சென்னை: கடந்த 2014ம் ஆண்டு சென்னை தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.30,000 லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான, வருவாய் ஆய்வாளர் ஹரிஹரனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம்… 3ம் தேதி ஆருத்ரா தரிசன விழா.திருவண்ணாமலையில் நாளை மறுநாள் மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வரும் 2ம் தேதி மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து, 3ம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடைபெற உள்ளது. திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி… தொட்டியம்-தா.பேட்டை பகுதி பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு.
தொட்டியம், டிச.31: தொட்டியம், தா.பேட்டை பகுதி பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடப்பட்டது.திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுக்கா ஏலூர்ப்பட்டி அருகே தலைமலைப்பட்டி காசிவிஸ்வநாதர் மற்றும் சஞ்சீவிராயர்… 6-வது நாளாக போராட்டம்!சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள்.
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக அவ்வப்போது போராடி வருகின்றனர். கடந்த 26ம் தேதி மீண்டும் அதே கோரிக்கைகளை… அதிமுக அறிவிப்பு….!திமுக அரசை கண்டித்து நாமக்கல்லில் 4-ம் தேதி ஆர்ப்பாட்டம் .
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
”அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட, நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஒன்றியம், பிலிக்கல்பாளையம் முதல் கொடுமுடி வரை, காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம்… ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் கைது – இலங்கை கடற்படை நடவடிக்கை!
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டியதாக கூறி அவ்வப்போது கைது செய்து அவர்களது படகுகளையும் சிறை பிடித்து வருவது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக்… பாஜகவினர் புகார் : மதுரை கிழக்குத் தொகுதியில் ஒரே வீட்டில் 211 வாக்காளர்கள்.
மதுரை: மதுரை கிழக்குத் தொகுதியில் ஒரே வீட்டில் 200க்கும் மேற்பட்ட வாக்குகள் முறைகேடாக சேர்க்கப்பட்டு உள்ளன. இத்தொகுதியில் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என பா.ஜ.க, வினர் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரிடம் புகார் அளித்துள்ளனர்.
அந்த…