LATEST NEWS

சென்னை புறநகர் வழித்தடத்தில் 2வது ஏசி மின்சார ரயில் சேவை: விரைவில் பயன்பாட்டுக்கு…

சென்னை: சென்​னை​யில் 2வது ஏசி மின்​சார ரயில் சேவையை விரை​வில் தொடங்க ரயில்வே நிர்வாகம் திட்​ட​மிட்​டுள்​ளது. இந்த…

RECENT NEWS

சென்னை புறநகர் வழித்தடத்தில் 2வது ஏசி மின்சார ரயில் சேவை: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது

சென்னை: சென்​னை​யில் 2வது ஏசி மின்​சார ரயில் சேவையை விரை​வில் தொடங்க ரயில்வே நிர்வாகம் திட்​ட​மிட்​டுள்​ளது. இந்த ரயிலை சென்​ட்ரல் - அரக்​கோணம் மார்க்​கத்​தில் இயக்​கு​வது தொடர்​பாக​வும் ஆலோசிக்கப்​படு​கிறது. சென்னை ஐசிஎப் ஆலை​யில்…

நாளை மாலையுடன் ஓயும் தேர்தல் பிரச்சாரம் .! அதன் பின் அமலுக்கு வரும் விதிமுறைகள் அறிவிப்பு…

சென்னை: மாநிலமே ஆவலோடு எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் சட்டமன்ற தேர்தல் 2026-க்கான பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் முடிவடைய உள்ளது. அதன் பிறகு அமலுக்கு வர உள்ள தேர்தல் விதிமுறைகள் குறித்த பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்…

சட்டமன்ற தேர்தலையொட்டி 23ம் தேதி குணா குகை, பைன் மரக்காடுகள், பேரிஜம் ஏரிஉள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள்…

கொடைக்கானல்: வரும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23ம் தேதி அன்று கொடைக்கானல் தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம், பேரிஜம் ஏரி போன்ற வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்கள் மூடப்படும் என வனத்துறை…

அழகர் இறங்க தயாராகுது வைகை ஆறு

தளங்களை சீர்செய்யும் பணி தீவிரம் மதுரை : உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அழகர்கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் கொட்டகை…

திருமண மேடை அலங்கரிப்பாளர் சங்கம் அதிமுக வுக்கு ஆதரவு தலைவர் பாலமுருகன் தலைமையில் நிர்வாகிகள்…

தமிழக முன்னாள் முதலமைச்சர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ப்பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர், அமைப்பு செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா…

பாம்பு கடித்த சிறுவனை மந்திரவாதியின் பேச்சை கேட்டு கங்கை நீரில் மிதக்க வைத்த கொடூரம்.!! உ.பி-யில்…

அம்ரோஹா: உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் நடந்த மிகவும் அதிர்ச்சியளிக்கும் ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.பாம்பு கடித்ததற்கு மருத்துவரை அணுகாமல் மந்திரவாதியை அணுகிய பெற்றோரால் 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த கொடூரம்…

கின்னஸ் சாதனை படைத்த பாடகி ஆஷா போஸ்லே மாரடைப்பால் காலமானார்

சென்னை: இந்திய திரையுலகில் தமிழ் உள்பட 20 மொழிகளில் 12,500 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கும் சீனியர் பாடகி ஆஷா போஸ்லே, நேற்று மும்பை மருத்துவமனையில் தனது 92வது வயதில் காலமானார். கடந்த சில மாதங்களாக நுரையீரல் பாதிப்பு, இதயம் தொடர்பான…

பாமக நிறுவனர் ராமதாஸை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். சேலத்தில் நேற்று நடந்த பரப்புரையின்போது பாமக நிறுவனர் ராமதாஸ் மயக்கமடைந்தார். சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமதாஸ், மேல்…

கோயம்புத்தூரின் புகழ்பெற்ற ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் திருச்சியில் தனது முதல் கிளையை…

திருச்சி, 10, ஏப்ரல் 2026: தமிழ்நாட்டின் புகழ்பெற்ற இனிப்பு மற்றும் காரவகைகள நிறுவனமான ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ், திருச்சியின் மையப்பகுதியான 11வது குறுக்கு தெருவில் தில்லை நகரில் தனது முதல் கிளையைத் தொடங்கியுள்ளது.…

தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக அனைத்து டிஜிபி, ஏடிஜிபி, ஐஜிக்களுக்கு டிஜிபி சந்தீப் சாய் ரத்தோர்…

சென்னை: தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக அனைத்து டிஜிபி, ஏடிஜிபி, ஐஜிக்களுக்கு டிஜிபி சந்தீப் சாய் ரத்தோர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். வாரந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நடக்கும் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உத்தரவு. நட்சத்திர…